கொழும்பு - காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வருகைத்தந்தமையால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் அரசியல் வேண்டாம் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும் அரசியலுக்காக தான் வரவில்லையென்றும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துதான் இங்கு வருகைத்தந்ததாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தமையால் ஆர்ப்பாட்டம் வழமைக்கு திரும்பியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM