இன்று முதல் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை ஆரம்பம் 

Published By: Selva Loges

20 Jan, 2017 | 10:26 AM
image

குறிகட்டுவான் முதல் நெடுந்தீவு வரையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.


இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தின் மூலம் நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த படகை தயரிப்பதற்கு சுமார் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் படகு சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வில் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா, இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்சன்  மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் என்போர் பங்குபற்ற உள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08