ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய சந்தேக நபருக்கு பிணை

Published By: Raam

19 Jan, 2017 | 08:47 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள்  ஊடுருவிய சந்தேக நபருக்கு பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இனையத்தளத்துக்குள் ஊடுருவி அதன் தகவல்களை திருடியதாகவும் தகவல்களை அழித்ததாகவும்  கூறி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுச்  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  அனுரத்த ஹர்ஷ அபேசூரிய எனும்  சந்தேக நபரே இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58