லொத்தர் சீட்டுக்களின் விலையை ரூபா 20 ஆக பேணுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இதனை இன்று உறுதிப்படுத்தினார்.
அண்மையில் லொத்தர் சீட்டுக்களின் விலையை ரூபா 20 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரித்திருந்தது.
இதனையடுத்து, குறித்த விலையை ரூ.20 இனால் குறைக்குமாறு கோரி லொத்தர் சபையின் விற்பனை முகவர்கள் கடந்த சில நாட்களாக, பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM