இன்று முதல் பொலித்தீன் பாவனைக்குத் தடை

Published By: Robert

01 Jan, 2016 | 09:04 AM
image

சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வந்த பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்படவுள்ளது. பொலித்தீன்  பாவனை அதிகரித்துள்ளதனால் சூழல் மாசடைந்ததுடன் நாய், மாடு, யானை கூட குப்பை மேடுகளில் வீசப்படும் பொலித்தீனை உண்ணுகின்றன. சுற்றுலா இடங்களையும் இவை ஆக்கிரமித்துள்ளன. இவற்றை மட்டுமன்றி பொதுச் சுகாதாரத்தையும் கவனத்தில் கொண்டு பொலித்தீன்  தடை செய்யப்படவுள்ளது.

ஆனால் பொலித்தீன்  பொது மக்களுக்கு இன்றியமையாததாகவுள்ளது. இந்த நிலையில் இதற்கான மாற்றீடு பற்றி வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. முன்னர் போல் கடதாசி பேக்குகளே பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பன் பேக்குகள் மீண்டும் பாவனைக்கு கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15