பூஜைக்கு வந்த பெண்ணிற்கு நடந்த விபரீத சம்பவம் ; பெண்களே எச்சரிக்கை

Published By: Raam

12 Jan, 2017 | 10:13 PM
image

குளியாப்பிடி - தும்லசுரிய பிரதேசத்தில் ஆலயமொன்றின் பூஜைக்கு வந்துள்ள பெண் ஒருவர் நச்சு திரவம் ஒன்றினை அருந்தியமையால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் - பங்கதெனிய பகுதியில் சேர்ந்த இளம் பெண்  கணவரிடம் இருந்து பிரிந்துள்ள வாழ்ந்துள்ள நிலையில், தமது பிரச்சினைகள் தீர்வு காண்பது தொடர்பில் பூஜை ஒன்றினை செய்வதற்கு குறித்த ஆலயத்திற்கு வந்துள்ள நிலையிலே இந்த பரிதாப சம்பவம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\

குறித்த பூஜையை செய்த நபரொருவர் குறித்த பெண்ணிடம் குடிப்பதற்காக திரவம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அத்திரவத்தினை இளம் பெண் அருந்திய பின்னர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24