குளியாப்பிடி - தும்லசுரிய பிரதேசத்தில் ஆலயமொன்றின் பூஜைக்கு வந்துள்ள பெண் ஒருவர் நச்சு திரவம் ஒன்றினை அருந்தியமையால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம் - பங்கதெனிய பகுதியில் சேர்ந்த இளம் பெண் கணவரிடம் இருந்து பிரிந்துள்ள வாழ்ந்துள்ள நிலையில், தமது பிரச்சினைகள் தீர்வு காண்பது தொடர்பில் பூஜை ஒன்றினை செய்வதற்கு குறித்த ஆலயத்திற்கு வந்துள்ள நிலையிலே இந்த பரிதாப சம்பவம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\
குறித்த பூஜையை செய்த நபரொருவர் குறித்த பெண்ணிடம் குடிப்பதற்காக திரவம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அத்திரவத்தினை இளம் பெண் அருந்திய பின்னர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM