(எம்.எம்.மின்ஹாஜ்)
முதலாவது வகுப்புக்கு புதிய மாணவர்களை முறையற்ற விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைபெற்ற பாடசாலைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பழைய மாணவர் சங்கத்தினாலேயே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் ரொயல் கல்லூரியில் மாணவர்கள் இணைப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. எனினும் முறையான விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் திங்கட்கிழமை முதல் ரோயல் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM