புதிய மாணவர்கள் இணைப்பில் மோசடி பாடசாலைகளுக்கு எதிராக விசாரணை

Published By: Raam

12 Jan, 2017 | 07:48 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

முதலாவது வகுப்புக்கு புதிய மாணவர்களை முறையற்ற விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைபெற்ற பாடசாலைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பழைய மாணவர் சங்கத்தினாலேயே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் ரொயல் கல்லூரியில் மாணவர்கள் இணைப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. எனினும் முறையான விதத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் திங்கட்கிழமை முதல் ரோயல் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22