ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு: சட்டமா அதிபர் மேன்முறையீடு

Published By: Selva Loges

11 Jan, 2017 | 04:13 PM
image

ரவிராஜ் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் போதிய சட்டத் தெளிவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட ஜீரிகள் சபை விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இறுதி தீர்ப்பை வழங்கியது.

இந்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐவரும் குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30