ரவிராஜ் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் போதிய சட்டத் தெளிவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட ஜீரிகள் சபை விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இறுதி தீர்ப்பை வழங்கியது.
இந்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐவரும் குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM