ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு: சட்டமா அதிபர் மேன்முறையீடு

Published By: Selva Loges

11 Jan, 2017 | 04:13 PM
image

ரவிராஜ் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் போதிய சட்டத் தெளிவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட ஜீரிகள் சபை விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இறுதி தீர்ப்பை வழங்கியது.

இந்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐவரும் குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46