முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு வெளியிலிருந்து சாப்பாடு கொண்டுவருவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவின் மனைவியின் வேண்டுகோளின் பின்னரே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM