வட ஈராக்கில் சுமார் 2400 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றில் 6 எலும்பு கூடுகளும் அவற்றுக்கருகில் சில வெண்கலப் பொருட்களும் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கல்லறை அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் அஜயிமெனித் பேரரசு காலத்தில் (கி.மு.550-330) கட்டப்பட்டிருக்கும் என ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலநாட்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களின் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடு மிகவும் கலை பூர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM