சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் முதல்தர வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, மோனிகா புய்க்கை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-–3, 2–-6, 6–-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2ஆ-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-ஆவது இடத் தில் இருக்கும் சிபுல்கோவா (சுலோவேக்கியா) 6–2, 6–-0 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனியின் லாராவை எளிதில் தோற்கடித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM