ஜேர்மனியிலுள்ள பல அகதிகளுக்கான தங்குமிடங்களில் பாதுகாப்புக் கருதி எதிர்வரும் புதுவருட தினத்தில் வாணவெடிகளைக் கொளுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் புதுவருட தினத்தில் வாணவேடிக்கைகளால் அனைத்து நகர்களும் களைகட்டுகின்ற நிலையில் அந்நாட்டிலுள்ள 4 மாநிலங்கள் அகதிகளுக்கான தங்குமிடங்களில் வாணவெடிகளை ெவடிக்க தடைவிதித்துள்ளன.
ஏற்கனவே ஜேர்மனியிலுள்ள அகதிகளுக்கான தங்குமிடங்களில் இடம்பெற்ற வன்முறைகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மனி கடந்த வருடம் புதுவருட வாணவேடிக்கைகளுக்காக 120 மில்லியன் யூரோவை செலவிட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM