பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் 

Published By: Selva Loges

10 Jan, 2017 | 03:08 PM
image

பிலிப்பைன்ஸின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் இன்று பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் செலபஸ் கடல் பகுதியில் பூமியின் அடியில் சுமார் 380 மைல் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அலகாக பதிவாகியுள்ளது. 

குறித்த நிலநடுக்கத்தால் கடலுக்கடியில் சுமார் 387 மைல் ஆழத்தில் கண்ட  ஓடுகள் நகர்ந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் புவிநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வலயத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் வருவது வழக்கமாயினும், குறித்த நடுக்கம் தொடர்பாக எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்  எதுவும் இதுவரை பதிவாகவில்லை,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34