பிலிப்பைன்ஸின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் இன்று பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் செலபஸ் கடல் பகுதியில் பூமியின் அடியில் சுமார் 380 மைல் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அலகாக பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் கடலுக்கடியில் சுமார் 387 மைல் ஆழத்தில் கண்ட ஓடுகள் நகர்ந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் புவிநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வலயத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் வருவது வழக்கமாயினும், குறித்த நடுக்கம் தொடர்பாக எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM