48 ஐ .எஸ். தீவிரவாதிகளை கொலை செய்த துருக்கி இராணுவம்..!

Published By: Selva Loges

10 Jan, 2017 | 12:12 PM
image

ஐ.எஸ்.  தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 48 தீவிரவாதிகளை தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்பு கொன்றுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின்  அட்டூழியங்களுக்கு எதிராக செயற்படும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அயல் நாடான துருக்கி கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. 

ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக தரை, வான் வழியாக தாக்குதல் நடத்தும் துருக்கி இராணுவம், சிரியாவில் துருக்கியின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நேற்றைய தினம் துருக்கி இராணுவம் நடத்திய தொடர்ச்சியான அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

அத்தோடு அவர்களது முகாம்கள் மற்றும் ஆயுதகளஞ்சியங்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52