ஆட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு பகல் கனவு காணும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவ்வாரத்தக்குள்ளேயே தேசிய அரசாங்கத்தில் உள்ள பலரும் பதிலளித்து விட்டார்கள். தொடர்ந்து அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருப்பாராயின் அவரின் தலையில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.
முட்டாள்களின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு மக்கள் ஒருபோதும் குழப்பமடையமாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM