இத்தாலி நாட்டுக்கு சொந்தமான நீர்முழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'ஐ.டி.எஸ் கரேபினியன்' போர்க்கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுநாள் இலங்கை வரவுள்ளது.
மேலும் இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைக்கு 95 சர்வதேச போர்க்கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு 26 சர்வதேச போர்க்கப்பல்களும் கடந்த 2016ஆம் ஆண்டில் 69 சர்வதேச போர்க்கப்பல்களும் விஜயம் மேற்கொண்டுள்ளன. இந்த ஆண்டியில் இரண்டாவது சர்வதேச போர்க்கப்பல் விஜயம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த வாரம் பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் இரண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM