அம்பாந்தோட்டை விவகாரம் ; பாராளுமன்றத்தில் அமைதியின்மை

Published By: Ponmalar

09 Jan, 2017 | 01:01 PM
image

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பியதால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தினேஷ் குணவர்தனவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புகள் இருக்குமாயின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் யோசனையொன்றை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41