எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் பலி

Published By: Raam

08 Jan, 2017 | 07:17 PM
image

(ந.ஜெகதீஸ்)

நாடளாவிய ரீதியில் கடந்த வருடத்தில்  எயிட்ஸ் நோயாளர் தொகை  அதிகரித்துள்ளதாகவும்  வருட இறுதிவரை எச்.ஐ.வி  நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர்  உயிரழந்துள்ளதாகவும்  சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில்  எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளனர் .  குறித்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் தொகையானது  கடந்த  2015 ஆம் ஆண்டை விடவும் கனிசமான அளவு அதிகரித்துள்ளது.

இதேவேளை, நோய் தொற்றுக்குள்ளான 259 பேர்  கடந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த  நோய்தொற்றுக்கு  இலக்காகி 189 ஆண்களும், 60 பெண்களும் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன்  இவர்களில் 15  கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02