(எம்.எம்.மின்ஹாஜ்)
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் பல்வேறு குறைப்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது.
இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கட்சி தலைவர்களிடமும் எல்லை நிர்ணய அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாளைய தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடவும் கட்சி தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
ஆனாலும் விகிதாரசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM