அரச வனப்பகுதி தீ

Published By: Raam

08 Jan, 2017 | 06:34 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் சிவனொளிபாதமலைக்கு சொந்தமான மலைத் தொடரில் மதியம் பரவிய தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

பொலிஸார் மற்றுத் லக்ஷபான இராணுவத்தினர் ஆகியோர் இனைந்து  தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக சுமார் ஒரு இரண்டு மணித்தியாலயத்திற்குள் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அடையாளம் தெரியாத நபர்களால் இவ் காட்டுப்பகுதிக்கு தீ மூட்டப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38