தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டால் தமது பணிப்பகிஷ்கரிப்பு விஸ்தரிக்கப்படும் மாவட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது கண்டி மாவட்டத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம் மத்திய மாகாணம் முழுவதும் மேற்கொள்ள நேரிடும் என சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் மஹிந்த லியனகே தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM