முல்லைக்குளம் கடற்பகுதியில் பகுதியில் சுறா இறக்கைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பவற்றினை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 694 கிலோகிராம் சுறா இறக்கைகள் மற்றும் 367 கிலோகிராம் கடல் அட்டைகள் என்பவற்றையே இவ்வாறு கடத்த முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவியை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்புக்கு அழைத்துரப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM