சுறா இறக்கைகள், கடல் அட்டைகள் என்பவற்றை கடத்த முயன்ற இருவர் கைது

Published By: Ponmalar

07 Jan, 2017 | 12:02 PM
image

முல்லைக்குளம் கடற்பகுதியில் பகுதியில் சுறா இறக்கைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பவற்றினை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 694 கிலோகிராம் சுறா இறக்கைகள் மற்றும் 367 கிலோகிராம் கடல் அட்டைகள் என்பவற்றையே இவ்வாறு கடத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவியை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்புக்கு அழைத்துரப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04