(க.கமலநாதன்)
உறுதியான காரணம் கண்டறியப்படாத சிறுநீரக் நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக சிறுநீரக நோய் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது.
இந்நோயளர்கள் வவுனிய செட்டிக்குளம், பொலன்னறுவை, மதவாச்சி, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயளணி ஏற்படு செய்திருந்த ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM