மலையகத்தில் தற்போது நிலவியுள்ள கடும் உஷ்ணமான காலநிலையால் பகல் வேளைகளில் அதிக வெப்பம் நிலவுகிறது.
மாலை வேளைகளில் பனி பொழிவு கள் காரணமாக குளிரான காலநிலையும் இரவு பொழுதுகளில் அதிக வெப்பமான நிலையும் மாறி மாறி நிலவி வருகின்றது.இந்த காலநிலை மாற்றத்தினால் மூச்சு திண றல் மற்றும் தலைவலி போன்ற தாக்கங் கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் குறிப்பிடுகின்றனர்.
தொடர்ச்சியாக நிலவி வரும் இவ்வாறான காலநிலை காரணமாக சில பிரதேசங்களிலுள்ள நீர் நிலைகளிலுள்ள நீர் வற்றிப் போகும் அபாயம் நிலவுவதோடு தொட ர்ந்தும் வெப்பமான காலநிலை நிலவுமாகவிருந்தால் நீர் இல்லாத பிரச்சினைகள் ஏற்படகூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
இவ்வாறான வெப்பமான காலநிலை யை பயன்படுத்தி மலைப் பிரதேசங்களிலுள்ள புல்வெளிபகுதிகளுக்கும் பற்றைக்காடுகளுக்கும் பைனஸ் மர காட்டு பகுதிகளுக்கும் சில விஷமிகளால் தொடர்ச்சியாக தீ வைக்கப்பட்டும் உள்ளது. இவ்வாறு தீ வைக்கப்படுவதானது காலநிலையில் தொட ர்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வழிசமைக்கும் என்பதால் இவ்வாறான பகு திகளுக்கு தீ வைப்பதை தவிர்த்துக் கொள் ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM