பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண ரீதியில் இன்று (05) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்துள்ளன.
பீ.எம்.எஸ்.எஸ்.ஹிங்கோல் மற்றும் பீ.எம்.எஸ்.எஸ்.பெஸோல் ஆகிய இரண்டு கப்பல்களே மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பை வந்தடைந்துள்ளன.
குறித்த கப்பல்களில் வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் கடற்படையினர் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.
இந்நிலையில் வருகைத்தந்துள்ள கப்பல்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி புறப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM