பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..!

Published By: Ponmalar

05 Jan, 2017 | 04:42 PM
image

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண ரீதியில் இன்று (05) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்துள்ளன.

பீ.எம்.எஸ்.எஸ்.ஹிங்கோல் மற்றும் பீ.எம்.எஸ்.எஸ்.பெஸோல் ஆகிய இரண்டு கப்பல்களே மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்களில் வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் கடற்படையினர் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.

இந்நிலையில் வருகைத்தந்துள்ள கப்பல்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி புறப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08