அமெரிக்காவில் வெள்ளையினத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவரை கருப்பின இளைஞர்கள் கடத்தி சித்திரவதை செய்த சம்பவம் மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தினை சுமார் 30 நிமிடங்கள் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்த மக்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் சம்பவத்தை நேரலையில் பார்த்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் பாதிக்கப்பட்ட நபர் சிகாகோ வீதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் கருப்பின இளைஞர்களால் கடத்தப்பட்ட வெள்ளையின இளைஞரின் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்ட கருப்பினத்தினை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் கடத்தப்பட்ட வெள்ளையினத்தினை சேர்ந்த இளைஞர் விஷேட தேவையுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM