இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பிலும் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிக்கான தேர்வில் டோனி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் அணி தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM