சீனாவுடன்  காேபம் இல்லை - ஆட்சியை  கவிழ்ப்பேன்  : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை 

Published By: Selva Loges

04 Jan, 2017 | 05:03 PM
image

(லியாே நிராேஷ தர்ஷன்)

அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது குறிப்பாக சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம்  குறித்து காெள்கையற்ற தற்பாேதைய  நல்லாட்சி அரசாங்கத்தின் மீதே கடும் காேபமும் சாபமும் காணப்படுகின்றதே தவிர , சீனா உள்ளிட்ட எந்தவாெரு வெளிநாட்டுடனும் தமக்கு பிரச்சிைனையில்லை என முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை  நெலும் மாவத்தையில்  அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு அலுவலகத்தில் இன்று  புதன் கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்காெண்டு உரையாற்றும் பாேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தாண்டில் பணிகளை சிறப்பாக ஆரம்பித்துள்ளாேம். இலங்கைக்கு இது முக்கியமான வருடமாகும்.  ஜனநாயக ரீதியில் ஆட்சியை கவிழ்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31