பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், சூரிய சக்தி மின் பிறப்பாக்கித் தொகுதி பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில், நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படலாம் என அச்சம் எழுந்திருக்கும் நிலையில், ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக இந்த உபகரணத் தொகுதியைப் பொருத்தியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொகுதி மூலம், சிறிகொத்தவின் முழு மின் பயன்பாடும் சூரிய சக்தியில் இருந்தே பெறப்படவிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM