ஆணைக்குழுவின் அறிக்கையில் இரு உறுப்பினர்கள் கைச்சாத்திடாதது ஏன்? ; விசாரணை அவசியம்

Published By: Ponmalar

04 Jan, 2017 | 12:53 PM
image

எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில், ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் கைச்சாத்திடாமல் இருப்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

குறித்த விடயத்தினை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநயாக்க தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் முதல் அறிக்கையில் சிக்கல்கள் காணப்பட்டதால் குறித்த அறிக்கையை நிராகரித்து, புதிய அறிக்கை உருவாக்கப்பட்டது.

குறித்த புதிய எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் கைச்சாத்திடாத காரணத்தால், அறிக்கையை அமைச்சர் பைஸர் முஸ்தபா நிராகரித்துள்ளார்.

எனவே குறித்த உறுப்பினர்கள் எதனால் அறிக்கையில் கைச்சாத்திடவில்லையென உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55