எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில், ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் கைச்சாத்திடாமல் இருப்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
குறித்த விடயத்தினை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநயாக்க தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் முதல் அறிக்கையில் சிக்கல்கள் காணப்பட்டதால் குறித்த அறிக்கையை நிராகரித்து, புதிய அறிக்கை உருவாக்கப்பட்டது.
குறித்த புதிய எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் கைச்சாத்திடாத காரணத்தால், அறிக்கையை அமைச்சர் பைஸர் முஸ்தபா நிராகரித்துள்ளார்.
எனவே குறித்த உறுப்பினர்கள் எதனால் அறிக்கையில் கைச்சாத்திடவில்லையென உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM