அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான போத்தல்கள் மீட்பு!

Published By: Raam

04 Jan, 2017 | 10:44 AM
image

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட  ஒரு தொகுதி மதுபான  போத்தல்களுடன் ஒருவர்  மாங்குளம் பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட அரச முத்திரை பொறிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் குறித்த வாகனத்திலிருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

வீதிச்சோதனையில் இருந்த மாங்குளம் பொலிஸார்  குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது  மேற்குறித்த மதுபான வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வாகனமும் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் இன்று முல்லைத்தீவு  நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33