வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான போத்தல்களுடன் ஒருவர் மாங்குளம் பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட அரச முத்திரை பொறிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் குறித்த வாகனத்திலிருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
வீதிச்சோதனையில் இருந்த மாங்குளம் பொலிஸார் குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது மேற்குறித்த மதுபான வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வாகனமும் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM