பிஜி தீவுகளில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் பெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பசுபிக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பிஜியின் நாடி தீவில் இருந்து சுமார் 227 கிலோமீற்றர் தொலைவில், பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM