அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விற்பனையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
20 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்த சீட்டொன்றின் விலையை 30 ரூபாவாக அரசாங்கம் அதிகரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனை செய்யும் முகவர்கள் சகலரும் தமது விற்பனை நிலையங்களை மூடி முதலாம் திகதி முதல் விற்பனைப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதிஷ்ட லாபச் சீட்டின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், விற்பனை முகவர்களுக்கு வழங்கும் இலாபத் தொகை அதிகரிக்கப்படாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM