ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 சந்தேக நபர்கள் கைது

Published By: Raam

04 Jan, 2017 | 08:06 AM
image

கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய என்ற இடத்தில் முச்சக்கர வண்டி ஒன்றை சுற்றி வலைத்த பொலிஸார் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் மூன்று சந்தேக நபர்களையும் முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர்.

குருநாகல் பிரதேசத்திலிருந்து கண்டி பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்வதற்காக இவை எடுத்து வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மஹய்யாவ,தென்னேகும்புர மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகும்.

கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்களை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22