மியன்மாரின் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வரும் ரொஹிங்கியோ முஸ்லிம் மீது இராணுவத்தினர் மேற்கொள்ளும் கொடூர தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.
சிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்வதாக வந்த தரவுகளில் உண்மை இல்லை எனும் வாதங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது கொடூர தாக்குதல்களை மேற்கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரொஹிங்கியா முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் பதற்றநிலை மற்றும் துன்புறத்தல்கள் தொடரும் பட்சத்தில் மியன்மாருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த காணொளி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM