ஒலிபெருக்கி உபகரணங்களை பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கின் பிரதிவாதிகளின் சட்ட மற்றும் அடிப்படை எதிர்ப்பினை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கியினால் வெளியாகும் சத்தத்தினால் பிரதேச மக்களின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் சுகாதாரக் கேடு ஏற்படும் எனவும் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM