ஜனாதிபதி மற்றும் பிரதமர் புகைப்படங்களுடன் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ள பேண்தகு யுகம் தொடர்பிலான சுவரொட்டிகளில் பொது மக்கள் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.
இந்த சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் காணக்கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சுவரொட்டிகளில், இதோ இன்னுமொரு தேர்தல் முடிவு, தூரத்தில் இல்லாமல் நாம் உணரக்கூடிய வளமான யுகத்தை உருவாக்கும் திட்டம் ஜனவரி 2ல் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM