மஸ்கெலியா கவரவிலையில் தீ விபத்து நான்கு கடைகள் சேதம்

Published By: Raam

02 Jan, 2017 | 08:37 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு வர்த்தக நிலையங்கள் சேதமாகியுள்ளது.

கவரவில கிராமத்திற்கருகிலுள்ள கடைதொகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் தீ விபத்து சம்பவித்துள்ளது.

பலசரக்கு கடையொன்றில் திடுரென தீ பரவிய நிலையில் தையல் நிலையம் உட்பட களஞ்சியசாலை மற்றும் மூடியிருந்த கடையொன்றுமாக நான்கு  கடைகள் முற்றாக சேதமாகியுள்ளது.

பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து  சுமார்  இரண்டு மணித்தியலாங்களின் பின்  தீயை கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவந்துள்ளனர் .

மின்சாரகோளாரே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்றும் தீ விபத்து தொடர்பிலும்  கடை சேதவிபரம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36