அலுவலக உத்தியோகத்தர்கள் தங்கள் வேலைநேரம் தவிர்த்த ஓய்வு நேரங்களில் அலுவலகம் சார்ந்த மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க தேவையில்லை என பிரான்ஸ் அரசாங்கம் அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளது.
குறித்த சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரான்சின் ஷோசலிச மந்திரியான பெனாயட் ஹாமென் தெரிவித்துள்ளதாவது, அலுவலகம் நேரம் முடிய தொழிலாளி உடல் ரீதியாக மாத்திரமே வீட்டிற்கு செல்கின்றனரே தவிர அவர்களது பணிசுமை நாள் முழுவதும் அவர்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
அதற்கு ஒரு விடிவை ஏற்படுத்துவதற்குதான் குறித்த இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM