இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுனில் இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடரை கைப்பற்ற வேண்டுமானால் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும்.
இலங்கை அணியை பொறுத்தவரையில் தரங்க மற்றும் லஹிரு குமார அணியில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளதோடு, சமீர மற்றும் குசல் பெரேரா அணியிலிருந்து வெளிச்செல்லும் வாய்ப்பு காணப்படுகிறது. தென்னாபிரிக்க அணியை பொருத்தவரையில் அணியில் எவ்வித மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை என எதிர்ப்பார்க்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM