(ஆர்.ராம்)
தேசிய அரசாங்கத்திடம் தேசியக் கொள்கைகள் எதுவுமே கிடையாது. இதன் காரணத்தாலே முரண்பாடுகள் பூதாகாரமாகிவிட்டன என பொது எதிரணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தலை இலக்கு வைத்து பொது எதிரணியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லுப்பணிகளை முனைப்புடன் மேற்கொள்ளவுள்ளதோடு ஒற்றை ஆட்சியை பாதுகாக்கும் செயற்றிட்டங்களையும் முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM