இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 6 ஆயிரத்து 500 இராணுவ வீரர்கள் பொது மன்னிப்பின் கீழ் சட்டரீதியாக இராணுவ சேவையிலிருந்து விலகியுள்ளதாக, இராணுவ ஊடக பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் 1ஆம் நாள் தொடக்கம் ஒரு மாதத்துக்கு இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பொதுமன்னிப்புக் காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதற்குப் பின்னர் பொதுமன்னிப்புக் காலம் நீீடிக்கப்படாது” என்றும் இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM