கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வீதி விபத்துகள் காரணமாக 59 பேர் உயிரிழந்ததுடன், 300 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.
வீதி விபத்துகளை இல்லாமல் செய்யும் செயற்றிட்டம் காத்தான்குடியில் நேற்று முன்னெடுக்கப்பட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.
இவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களாக சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் எனப் பலரும் அடங்குகின்றனர். வாகன விபத்துகளில் சிக்கிய பலர் அங்கவீனர்களாகியுள்ளனர்.
எனவே, வாகன விபத்துகளை இல்லாமல் செய்வதற்கு சமூக மட்டத்தில் விழிப்புணர்வு அவசியம் எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM