சதீஸ்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்றுமாலை எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை வவுனியாவில் அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை எரித்துள்னர்.
மேலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர் ஒப்பாரி வைத்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM