பகல் கனவு காணும் மஹிந்த.!

Published By: Robert

30 Dec, 2016 | 03:19 PM
image

அடுத்த ஆண்டில் ஆட்சியை கைப்பற்றலாம் என  மஹிந்த ராஜபக்ஷ பகல் கனவு காண்கின்றார். தான் முன்னாள் ஜனாதிபதி என்பதையும் பாராளுமன்றில் அவர் ஒரு சாதாரண உறுப்பினர் என்பதை மறந்துவிட்டு தன்னை இன்னும் ஜனாதிபதியாகவே நினைத்துக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

Image result for டிலான் பெரேரா

நாட்டில் நடப்பது என்னவென்பது தெரியாத அவரது அறியாமையின் வெளிப்பாடு சர்வதேசம் வரையில் வெளிப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதே தனது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(ஆர். யசி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50