அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளாமல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முடியாது 

Published By: Ponmalar

29 Dec, 2016 | 04:38 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

 அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளாமல் பொருளாதார விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முடியாது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நவ சமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்வதற்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில், அரசாங்கம் அரசியல் பிரச்சினையை தீர்த்ததன் பின்னர்தான் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் அரசியலமைப்பில் அதுதொடர்பான உறுதியான தீர்மானங்கள் இருக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47