ஜனவரியில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் ; மஹிந்த அணி எச்சரிக்கை

Published By: Ponmalar

29 Dec, 2016 | 04:18 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தேர்தலை  நடத்தாமல்  நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் போக்கில் இருந்து அரசாங்கம் வெளிப்பட வில்லை. ஜனநாயகத்தின் தார்மீகங்களை இழிவுப்படுத்தி நல்லாட்சி செயற்படுகின்றது. ஆகவே ஜனவரியில் இருந்து மக்கள் போராட்டங்கள் தலைநகர் கொழும்பில் வெடிக்கும் என கூட்டு எதிர் கட்சி எச்சரித்துள்ளது. 

மக்கள் போராட்டங்களை ஒடுக்கி ஆட்சி செய்து விட முடியும் என்ற அரசாங்கத்தின் கனவிற்கு 2017 ஆம் ஆண்டு பேரதிர்ச்சியை தரப்போகின்றது. நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் தலைநகரில் கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சம்மேளனத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து தெளிவுப்படுத்தும் போதே சம்மேளனத்தின் தலைவர் உதேனி அத்துக்கோரல மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46