மட்டக்களப்பில் தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்று வரும் போது இன்று 29 காலை வியாழக்கிழமை ஆத்துவாயில் வைத்து அலியா படகு என்று அழைக்கப்படும் பெரிய படகு கவிழ்த்துள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த படகில் சென்ற மீனவர்கள் 3 பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தும் கடலில் போனதுடன் அவர்களது வலைகளும் கடலில் போயுள்ளது.
இதை தொடர்ந்து அங்கு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு படகின் உதவியுடன் மீனவர்கள் உயிர் தப்பியதுடன் படகு பாரிய சேதமடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM