திஸ்ஸமஹாராம - தம்பரவெவ பகுதியில் சட்டவிரோதமதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
தங்காலை பொலிஸ் குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்டதில் 2 துப்பாக்கிகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM