சாலாவ வெடிப்பு சம்பவம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

Published By: Ponmalar

29 Dec, 2016 | 10:03 AM
image

சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டின் விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.

குறித்த விடயத்தினை சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.

குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் ஆகின்ற போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சாலாவ பகுதியிலுள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்குள்ளானதில் வீடுகள், மற்றும்  விற்பனை நிலையங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36